<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-33472182</id><updated>2012-01-05T03:50:33.205+05:30</updated><category term='புத்தக அனுபவம்'/><category term='சிறுகதை'/><category term='வரலாற்று புதினங்கள்'/><category term='சென்னை'/><category term='தேமுதிக'/><category term='நாம்'/><category term='பத்திரிக்கை'/><category term='புத்தக விமர்சனம்'/><category term='அரசாங்கம்'/><category term='ரஜினி'/><category term='சிறுகதை மாதிரி'/><category term='விஜயகாந்த்'/><category term='ஐடி அனுபவங்கள்'/><category term='கவிதை'/><category term='அரசியல்'/><category term='காதல்'/><title type='text'>இராஜபாட்டை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>22</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-8151310570972967113</id><published>2010-10-02T22:30:00.002+05:30</published><updated>2010-10-02T23:11:18.936+05:30</updated><title type='text'>எந்திரன் - ரஜினி Unlimited</title><content type='html'>கேமரா போகிற போக்கில் தலைவரை காட்டுகிறார்கள், அதைப் பற்றியெல்லாம் நம்மை சிந்திக்க வைக்காமல் எப்போ ரோபோ தயாராகும் என்ற ஆவல் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அசாத்திய திறமையும் அறிவும் கொண்ட ரோபா ரஜினி தயாராக ஆட்டம் ஆரம்பமாகிறது. கலகலப்பாகவும் விருவிருப்பாகவும் நகரும் திரைக்கதை. டெலி போன் டைரக்டரி தேடல் முதல் பிரசவம் பார்ப்பது வரை ஆச்சர்யப்படுத்துகிறார் ரோபோ ரஜினி. காமெடி, சண்டை, காதல் என்று எல்லாம் உண்டு விஞ்ஞான பின் புலத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளைக்கு பிறகு வரும் நூற்று சொச்சம் ரோபோ ரஜினிகள் அதகளம். ரஜினி ரசிகர்களுக்கு Unlimited விருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் Hi-tech கருவி என்றாலும் மின்சாரம் இல்லாமல் வேலைக்கு ஆகாது, அதுபோல் படத்தின் எல்லாருடைய உழைப்புக்கும் அறிவுக்கும் ரஜினி மின்சாரம் என்று சொனால் மிகையாகாது. ரஜினிக்கு பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால், கிட்டத்தட்ட பீஸ் போன பல்பாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் வேலை பார்த்த அனைவரும் அசாத்திய உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் Hats Off.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா - we miss you&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-8151310570972967113?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/8151310570972967113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=8151310570972967113' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/8151310570972967113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/8151310570972967113'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2010/10/unlimited.html' title='எந்திரன் - ரஜினி Unlimited'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-7085667357292953100</id><published>2009-04-15T06:29:00.001+05:30</published><updated>2009-04-15T06:31:51.903+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐடி அனுபவங்கள்'/><title type='text'>ஐடி மக்கள் அன்றும் இன்றும்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;அன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ, &lt;br /&gt;&lt;br /&gt;என்னடா உயிரோடதான் இருக்கியா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா!&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியா பெஞ்ல இருக்க. என்ன பாரு, வேல முழி பிதுங்குது. கொடுத்து வச்சவண்டா நீ. பார்த்து இப்பவே கல்யானத்த முடிச்சுடு, லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா உயிரோடதான் இருக்கியா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லடா, வேல ஜாஸ்திடா! வீட்டுக்கு தூங்க மட்டும் தான் வற்றேன். உனக்கு எப்டி டா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியா இருக்க. என்ன பாரு, முழி பிதுங்குது, கொடுத்து வச்சவண்டா நீ ப்ராஜக்ட் ல இருக்க. நான் ஒரு மாசமா பென்ச்ல இருக்கண்டா! எப்ப என்ன நடக்கும்னு தெரியலடா. செஞ்சுகிட்டிருந்த ப்ராஜக்ட் கூட நிப்பாட்டிடாஙக, ரொம்ப பயமா இருக்குடா.&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;கண் இமைக்கும் நொடியில்&lt;br /&gt;எதுவும் நடக்கும்.&lt;br /&gt;இது எனக்குத் தெரியும்&lt;br /&gt;நாளை உனக்குப் புரியும்.&lt;br /&gt;  - சந்திரமுகி பாடல் (அ . .  அ. . . அண்ணனோட பாட்டு. . . .)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-7085667357292953100?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/7085667357292953100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=7085667357292953100' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/7085667357292953100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/7085667357292953100'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2009/04/blog-post_15.html' title='ஐடி மக்கள் அன்றும் இன்றும்'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-6485628686915324793</id><published>2009-04-07T07:19:00.003+05:30</published><updated>2009-04-07T07:32:57.498+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாற்று புதினங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக அனுபவம்'/><title type='text'>சாண்டில்யனின் ராஜபேரிகை</title><content type='html'>பெரும்பாலான வரலாற்று நாவல்களில் சில முக்கிய கதா பாத்திரங்கள் வரலாற்று நாயகர்களாகவும், மற்ற பாத்திரங்கள் ஆசிரியரின் விருப்பத்திற்கும் கதைக்கும் தேவைப் பட்ட கற்பனை கதா பாத்திரங்களாகவும் இருப்பர். வரலாற்றில் நடந்த முக்கிய போர்களையும் சில குறிப்புகளையும் வைத்தே எல்லா நாவல்களும் புனையப்பட்டிருக்கும். சாண்டில்யனின் ராஜ பேரிகை அப்படிப்பட்ட வரலாற்று நாவல்களைப் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 217px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_WJAbpDWBdes/SdqzKOY1pNI/AAAAAAAACLM/qeYvSt9e--4/s320/Rajaberigai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5321762897934001362" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-style:italic;"&gt;எல்லா வளப்பங்களும் உடைய இந்தப் பாரத பூமி, சந்திரகுப்தன், அசோகன் போன்ற ஏகசக்ராதிபதிகளையும், ரணா பிரதாப்சிங், சிவாஜி போன்ற சிறந்த வீரர்களையும் பெற்றிருந்த இந்தப் பெரிய புண்ணிய பூமி, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலேயரிடம் எப்படி அடிமைப்பட்டது? வியாபாரிகளாக இங்கு வந்த ஒரு சிறு கூட்டத்தால் இங்கு எப்படிப் பெரிய சாம்ராஜ்யத்தை அமைக்க முடிந்தது? இப்படி இப்படி யெல்லாம் நினைத்தேன். அதனால் அதைப் பற்றி ஆராய்ச்சியிலும் இறங்கினேன். அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் “ராஜ பேரிகை”&lt;br /&gt;&lt;br /&gt;- சாண்டில்யனின் முன்னுரை ராஜ பேரிக புத்தகத்தில் இருந்து.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் கதையை நான் சொல்லப் போவதில்லை, சில கதாபாத்திரங்கள் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை பற்றிய என் என்னங்களும் அனுபவங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைக் களம்: வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்களுடைய காலனியாதிக்கத்திற்கு அஸ்த்திவாரம் இட்ட தருனங்கள் தான் கதைக் களம். இந்திய அரசுகளுக்குள் அச்சமயம் இருந்த பகைமையை லாவகமா பிரென்ச் மற்றும் பிட்டிஷ் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போல் களத்தில் இறங்கின. பிரிட்டிஷ் அணி போரில் வென்று விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கு துளிர் விட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதை மாந்தர்கள்: பெரும்பாலான கதாபாத்திரஙகள் வரலாற்று மாந்தர்களே. ராபர்ட் கிளைவ், ராஜா பிரதாப் சிங், மானாஜி அப்பா, முராரிராவ், சந்தாசாகிப், முகமது அலி, கேப்டன் ஜின்ஜின்ஸ், கேப்டன் டால்டன், மேஜர் லாரன்ஸ், கவர்னர் ஸாண்டர்ஸ், ப்ரென்ச் கவர்னர் டூப்ளே, டிபுஸ்ஸி என்று எங்கும் வரலாற்று மாந்தர்களே எந்தப் பக்கம் திரும்பினாலும் நிற்கிறார்கள். விஜயகுமாரன், ராஜா பிராப் சிங் மகள் நந்தினி போன்ற சில கற்பனை பாத்திரங்களும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தேவிக் கோட்டையின் மீதான பிரிட்டிஷாரின் படை எடுப்பு முதல், ஆங்கிலேயர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன. பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து, கதையை நகர்த்தி இருக்கும் சாண்டில்யனின் திறமை அபாரமானது. பல நிகழ்வுகளும், சம்பாஷனைகளும் ஆங்கிலேயர்கள் பலர் எழுதிய புத்தகத்தில் இருந்தே எடுத்தாளப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களின் எல்லா போர் நடவடிக்கைகளும் வருடம் தேதி வாரியாக விவரிக்கப் பட்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் கதை ஒட்டத்திலேயே வருவதால் கதையின் சுவாரஸ்யம் அதிகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில், பல நிகழ்வுகள் குறித்த செய்திகளையும் அது எந்த புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டது என்ற விபரங்களையும் தந்துள்ளார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிரிட்டிஷ் மற்றும் ப்ரென்ச் படையில் அதிகமாக நம் நாட்டவர்களே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* தொலை நோக்கு பார்வை மற்றும் மற்ற அரசுகளுடன் ஒற்றுமை இல்லாது முட்டாள் தனமாக ப்ரென்ச் மற்றும் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்த இந்திய அரசுகள் தான் நம்முடைய அடிமை தனத்திற்கு வித்திட்டவர்கள் என்று தெளிவாக புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;* வெள்ளையர்களுக்கு அவர்கள் நாட்டின் மீது இருந்த காதலும், அவர்களின் அர்பனிப்பும் தான் அவர்களை இங்கே வேரூன்ற வைத்திருக்கிறது என்ற உண்மையை அழகாக உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* விஜயகுமாரன் நந்தினியின் காதல் லீலைகள் அவ்வப்போது கிளுகிளுப்பு தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;* கடைசி அத்தியாயங்களில் ஆவியாக வரும், விஜயகுமாரனின் அம்மாவின் கதாபாத்திரம் ஏன் என்றே தெரியவில்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் சிறு குறையாகவே எனக்குப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாத காலம் உழைத்து, பல்வேறு புத்தகங்களை படித்து அழகான இந்த நாவலை நமக்கு அளித்த சாண்டில்யனுக்கு என் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-6485628686915324793?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/6485628686915324793/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=6485628686915324793' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6485628686915324793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6485628686915324793'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2009/04/blog-post.html' title='சாண்டில்யனின் ராஜபேரிகை'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_WJAbpDWBdes/SdqzKOY1pNI/AAAAAAAACLM/qeYvSt9e--4/s72-c/Rajaberigai.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-6863923089555733132</id><published>2009-03-26T08:48:00.004+05:30</published><updated>2009-03-28T15:12:27.672+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . ?</title><content type='html'>உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .&lt;br /&gt; &lt;br /&gt;கீர்த்தி, குடித்துக் கொண்டிருந்த காபி கொப்பளிக்க பலமாக சிரித்து விட்டு திருப்பிக் கேட்டாள் "உனக்கு தெரியாதா ?"&lt;br /&gt; &lt;br /&gt;தெரியும், இல்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?&lt;br /&gt; &lt;br /&gt;ம்ம்.&lt;br /&gt; &lt;br /&gt;எப்பிடி எதிர்பார்க்கிறாங்க உங்க வீட்ல, ஜாதி ஜாதகம் எல்லாம் பார்ப்பாங்களா? இல்ல உங்க ரிலேசன் ல பார்க்குறாங்களா?&lt;br /&gt;(நித்யா கொஞ்சம் சீரியசாகவே அவளிடம் கேட்டாள்)&lt;br /&gt; &lt;br /&gt;நல்ல பையன், நம்பிக்கையான குடும்பமா இருந்தா போதும். &lt;br /&gt;கண்டிப்பா வெஜிடேரியனா இருக்கணும் அவ்வளவு தான்.&lt;br /&gt;என்ன ஆச்சு,  ஐடி டவுன் ஆனதால தொழில மாத்தி கிட்டியா ?&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல சும்மா தான் கேட்டேன்&lt;br /&gt; &lt;br /&gt;பொய் சொல்லாத, என்ன மேட்டர்னு சொல்லு.&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல விஜய் தான் இந்த விபரமெல்லாம் கேட்டாரு.&lt;br /&gt; &lt;br /&gt;விஜயா ?  (அவள் தொனியில் ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது)&lt;br /&gt; &lt;br /&gt;உனக்கு ஏதாவது விஜய் மேல . . . . .? (என்று லேசாக இழுத்தாள் நித்யா)&lt;br /&gt; &lt;br /&gt;அப்படி ஒன்னும் கிடையாது (சட்டென்று பதில் வந்தது கீர்த்தியிடமிருந்து)&lt;br /&gt; &lt;br /&gt;உன் கிட்ட புரோபோஸ் பண்ணா ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் சொல்லிடாத? நானே கேட்டேன் என்ன விஷயம்னு, உன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு. &lt;br /&gt;"நான் கேட்டதா சொல்ல வேணாம், நீங்களா கேக்குற மாதிரி கேட்டு சொல்லுங்க . . . . " ன்னு சொன்னாரு. அப்புறம் இந்த விஷயம் உனக்கு தெரியாத மாதிரியே காட்டிக்க. . .&lt;br /&gt; &lt;br /&gt;ஹர்ட் பண்ற மாதிரி ஒன்னும் சொல்ல மாட்டேன். அவரும் டிசண்டா தான் கேப்பாரு, நானும் டிசண்டா முடியாது ன்னு சொல்ல போறேன், அவ்ளோதான். என்று கண்களை சிமிட்டியவாரே அவளுடைய வழக்கமான புன்னகையை உதிர்த்தாள் கீர்த்தி.&lt;br /&gt; &lt;br /&gt;------------------- மறு நாள் -------------------&lt;br /&gt; &lt;br /&gt;மெசஞ்சரில் விஜயும் கீர்த்தியும்&lt;br /&gt; &lt;br /&gt;Vijay : Coffee ?&lt;br /&gt;Keerthi : Its 7 now, I am going to leave now.&lt;br /&gt;Vijay : I want to talk to to something, please come&lt;br /&gt;Keerthi : k, can we start ?&lt;br /&gt;Vijay : okye. . . .&lt;br /&gt; &lt;br /&gt;விஜய்யும் கீர்த்தியும் ஒன்றாக கிளம்பியதை நித்யா கவனித்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;pantry காலியாக இருந்தது&lt;br /&gt; &lt;br /&gt;எதற்காக விஜய் அழைத்திருக்கலாம் என்று முன்பே யூகித்திருந்ததால், அவளுடைய பதில் தயாராகவே இருந்தது. அவன் முதலில் பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள் கீர்த்தி. விஜையே ஆரம்பித்தான்,&lt;br /&gt; &lt;br /&gt;அப்புறம் மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு.&lt;br /&gt; &lt;br /&gt;(லேசாக புன்னகைத்தாள்)&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான், உங்களுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். குடும்பமும் நல்ல குடும்பம். என்ன சொல்றிங்க? உங்க வீட்லயும், அவங்க வீட்லயும் பேசி பார்க்கலாமா?&lt;br /&gt; &lt;br /&gt;(எவ்ளோ பெரிய bug, issue வந்தாலும் அழகாக அதை சரி செய்து client யும் manager யும் சமாளித்து விடும் அவன் தந்திரம் இங்கும் வேலை செய்வதை உணர்ந்தாள்)&lt;br /&gt; &lt;br /&gt;எங்க வீட்ல வெஜிடேரியன் ல தான் பார்க்குறாங்க?&lt;br /&gt; &lt;br /&gt;அவனும் சைவம் தான்.&lt;br /&gt; &lt;br /&gt;(சற்றே குழப்ப மடைந்தாள், வெள்ளிக் கிழமைன்னா பிரியாணி சாப்பிடற ஆளாச்சே விஜய், கொஞ்சம் கலவரம் நிறைந்த கண்களுடனும் மனதுடனும் அவனை பார்த்தாள்)&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல என் பிரண்டுக்கு பொண்ணு பாக்குறாங்க, உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும் ன்னு தோணிச்சி, அதான் கேட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;உங்க பிரண்டு என்ன லவ் பண்றாரா?&lt;br /&gt; &lt;br /&gt;இல்ல, அவன் உங்கள பார்த்தது கூட இல்ல. . . .&lt;br /&gt; &lt;br /&gt;(அவள் எதையோ எதிர் பார்த்து பதில் சொல்ல தயாராயிருக்க, அவனோ வித்தியாசமாய் ஒன்றை சொல்ல அவளது குழப்பங்கள் இன்னும் அதிகமாகின. கண்களை மூடி நடந்ததை மெல்ல அசை போட்டாள். எல்லா விஷயங்களும் அவளுக்கு தெளிவாய் புரிந்தவுடன் கேட்டாள். . . )&lt;br /&gt; &lt;br /&gt;உங்க பிரண்டுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க?&lt;br /&gt; &lt;br /&gt;மெதுவாக தலை அசைத்தான் ஆமாம் என்று.&lt;br /&gt; &lt;br /&gt;ஏன்? என்னை?&lt;br /&gt; &lt;br /&gt;(அந்தச் சூழ்நிலையில், மனத்தில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இரண்டு வார்த்தைகள் மட்டும் அவளிடமிருந்து வந்தது, எல்லா கேள்விகளையும் சுமந்து)&lt;br /&gt; &lt;br /&gt;உங்க way of thinking அப்புறம் behaviour எல்லாம் அவன மாதிரியும் அவங்க family மாதிரியே இருக்கு, அதான் உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும். அவன்கிட்ட உங்கள பத்தியும் இந்த விஷயத்த பத்தியும் சொன்னேன், உங்க கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். யோசிச்சி பாருங்க, உங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க அப்புறம் சொல்லுங்க. . . . . .&lt;br /&gt; &lt;br /&gt;சரி. . . (கொஞ்சம் நிதானித்து விட்டு பிறகு கேட்டாள். . . .)&lt;br /&gt; &lt;br /&gt;உங்க பிரண்டு ஸ்மார்ட்டா இருப்பாரா ?&lt;br /&gt; &lt;br /&gt;ஆங். . . ஏன் அளவுக்கு இல்லேன்னாலும், கொஞ்சம் சுமாரா இருப்பான். (என்று நக்கலாக சிரித்தான்)&lt;br /&gt; &lt;br /&gt;------------------- இரவு 11.30 மணி -------------------&lt;br /&gt; &lt;br /&gt;Nithya calling. . .  . .&lt;br /&gt; &lt;br /&gt;10 மிஸ்டு கால் ஆகிவிட்டது, பாவம் என்று பதினோராவது முறையாக வந்த அழைப்பை அட்டன் செய்தான்.&lt;br /&gt; &lt;br /&gt;என்ன சார், பிரண்டுக்கு பொண்ணு பார்த்தாச்சா? பெரிய மனுஷனா ஆயிட்டிங்க. . .&lt;br /&gt; &lt;br /&gt;ம்ம். . . .&lt;br /&gt; &lt;br /&gt;இத என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? நேத்து ராத்திரி துக்கமே இல்ல. நீங்க கீர்த்திய லவ் பண்றிங்கன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். இப்ப அவளுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா, அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் சொல்லணும், எனக்கு 90% ஒக்கே ன்னு சொன்னா. எனக்கு உயிரே போயிடுச்சு. அப்புறம் தான் எல்லாத்தையும் சொன்னா.&lt;br /&gt; &lt;br /&gt;(பட பட வென்று அவளிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது அவளிடமிருந்து. லேசான புன்னகையுடன் மறு முனையில் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்.)&lt;br /&gt; &lt;br /&gt;ஏன் இப்படி சஸ்பென்ஸ் வச்சிங்க, சொல்லுங்க என்று முடித்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt;நீங்க ஏன் நேத்து ராத்திரி துங்கல?&lt;br /&gt;நான் கீர்த்திய லவ் பண்றதா நினைச்சு நீங்க ஏன் பயந்தீங்க?&lt;br /&gt;கீர்த்தி ஒகே ன்னு சொன்னதும், உங்களுக்கு ஏன் உயிர் போற மாதிரி இருந்துச்சு ?&lt;br /&gt; &lt;br /&gt;அவனுடைய கேள்விகளுக்கும் அவளுடைய செய்ல்களுக்கும் விடை அப்போது தான் அவளுக்கே புரிந்தது (நம்மை போலவே). வசமாக மாட்டிக் கொண்ட களவானி யைப் போல் ஆகிவிட்டது அவளின் நிலை. மெளனத்தை மட்டுமே பதிலாய் தர முடிந்தது அவளால்.&lt;br /&gt; &lt;br /&gt;இப்ப புரியுதா, நான் ஏன் சஸ்பென்ஸ் வச்சேன்னு?&lt;br /&gt;சரி,&lt;br /&gt;உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஆரம்பம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-6863923089555733132?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/6863923089555733132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=6863923089555733132' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6863923089555733132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6863923089555733132'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2009/03/blog-post.html' title='உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . ?'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-6832457481922015708</id><published>2008-09-15T14:57:00.000+05:30</published><updated>2008-09-15T15:03:38.872+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேமுதிக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தே.மு.தி.க பாஸ்டன்(அமெரிக்கா) கொ.ப.செ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_WJAbpDWBdes/SM4rQKiSRXI/AAAAAAAABN4/DNP0JygMBbs/s1600-h/Dave.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_WJAbpDWBdes/SM4rQKiSRXI/AAAAAAAABN4/DNP0JygMBbs/s400/Dave.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5246178172639266162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவரு தான் நம்மா கேப்டன் விஜயகாந்த் கட்சிய பத்தி அமெரிக்கா வுல பரப்பிகிட்டு இருக்காரு.... &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://alvathundu.blogspot.com/2008/09/purachikalanazhar-in-boston.html"&gt;இவர நம்ம சகா கோபி அமெரிக்கா போன போது பேட்டி எடுத்து ஒரு பதிவு போட்டிருக்காரு இங்க&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் பதிவு இங்கிலீபீசுல இருக்கும் கோச்சுக்காதீங்க. . .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-6832457481922015708?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/6832457481922015708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=6832457481922015708' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6832457481922015708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6832457481922015708'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2008/09/blog-post.html' title='தே.மு.தி.க பாஸ்டன்(அமெரிக்கா) கொ.ப.செ'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_WJAbpDWBdes/SM4rQKiSRXI/AAAAAAAABN4/DNP0JygMBbs/s72-c/Dave.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-1039821952631439462</id><published>2008-08-05T15:41:00.001+05:30</published><updated>2008-08-05T16:00:11.623+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை மாதிரி'/><title type='text'>நித்யா, எனக்கு பயமா இருக்கு</title><content type='html'>நித்யா, எனக்கு பயமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஏன். . .&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல, அந்த பொண்ணு என்ன புடிக்கலன்னு சொல்லிட்டா. . .&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொண்ணுக்கு உன்ன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியும்னு தான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன, உனக்கு என்ன குறைச்சல், அப்படி அவ புடிக்கலைன்னு சொல்லிட்டா, அவ அதிர்ஷ்டம் அவ்வளவுதான். நாம என்ன பண்ண முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;என் அதிர்ஷ்டமும் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சீ, தைரியமா போய் உன் லவ்வ சொல்லு. உன்ன புடிக்காதுன்னு எந்த பொண்ணாவது சொல்லுவாளா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா என்ன எல்லா பொண்ணுங்களுக்கும் புடிக்கும். ரொம்ம ஓட்டாதா, நானே டென்ஷன்ல இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜமா தான் சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய் சொல்லாத. இப்ப நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னா உடனே ஒத்துக்குவியா? சொல்லு?&lt;br /&gt;&lt;br /&gt;(விஜய் கடைசியாக கேட்டதை மட்டும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் நேற்று இதே நேரம் தான் விஜய் தான் ஒரு பெண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பதாகவும் அவளிடம் சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றும் சொன்னான். விஜய் தனக்கு தெரியாமல் எதையும் செய்ய மாட்டான் என்று நினைத்தவளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. விஜய் மீதான தன் காதல் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று அவள் நினைக்கவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தியா, அமைதியா இருக்க. மூனு வருஷமா ஒன்னா வேல பாக்குறோம், நீயே யோசிக்கிற அப்புறம் அந்த பொண்ணு எப்படி ஒத்துக்கும். சொல்லு புடிக்கலன்னாவது சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல எனக்கு புடிச்சிருக்குன்னு தான் சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜமா?&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்...., அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு, என்ன சொன்னான்னு அப்பறமா சொல்லு.  என்று சொல்லிவிட்டு இருந்து வேகமாக எழுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏய், என்ன அவசரம் உட்காரு.  அந்த் பொண்ணு என்ன சொன்னானு சொல்றேன். அந்த பொண்ணு என்ன புடிச்சிருக்குன்னு சொன்னா.&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப சொன்னா...&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதான் சொன்னா, என்று குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இதழ்களில் புன்னகை வருவதற்கு முன், கண்களில் கண்ணீர் எட்டிப் பார்தத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-1039821952631439462?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/1039821952631439462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=1039821952631439462' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/1039821952631439462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/1039821952631439462'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2008/08/blog-post.html' title='நித்யா, எனக்கு பயமா இருக்கு'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-144697661992761026</id><published>2008-07-08T11:42:00.000+05:30</published><updated>2008-07-08T11:45:31.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக விமர்சனம்'/><title type='text'>உடையாரும் அடையாரும்</title><content type='html'>பாலகுமாரன் புத்தகங்கள் எதையும் நான் படித்தது கிடையாது. இது வரை நான் படித்த அத்தனை சரித்திர நாவல்களும் என்னை ஏமாற்றியதில்லை. கல்கி, சாடில்யன், அகிலனைப் போல் பாலகுமாரனும் என்னை ஏமாற்ற மாட்டார் என்று தான் நினைத்தேன். கடைசியில் ஏமாற்றிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை பெரிய கோவிலை கட்டுவது தான் கதை. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்குண்டான வரைபடங்கள் வந்து சேருகிறது என்று உடையார் ஆரம்பமாகிறது. கதை ராஜராஜ சோழரையும், ராஜேந்திர சோழரையும், பெரிய கோவில் மட்டுமல்லாது தஞ்சைத் தரணி மக்களையும் மையமாக வைத்து கதை நகருகிறது. பொதுவாகவே வரலாற்று நாவல்களில் வரும் அரசரைப் பற்றிய வர்னனைகளும் அரண்மனை கோட்டை கொத்தளங்களை பற்றிய விளக்கங்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இலை மறை காயாக சொல்லப்படும் விஷய்ங்கள் தான் வாசகனின் கற்பனையை வளர்க்கும். ஆனால் உடையாரில் அப்படி இல்லாமல், எல்லா விஷயங்களையும் வர்னனை செய்து அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகிறார் ஆசிரியர். கதை, திருப்பங்கள், ரகசியங்கள், எதிர்பார்ப்புகள் என்று இல்லாது சம்பவங்கள், ஜாதிப் பிரச்சனைகள், பொறாமை என்று ஆறு பாகங்கள் வரை போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளும் சண்டைகளும் அன்று இருந்ததற்கான ஆதாரம் கிடையாது, அது பற்றி முழுமையாகவும் யாருக்கும் தெரியாத போது, பெரும்பாலான சம்பவங்கள் சாதிச் சண்டைளும், போட்டி, பொறாமையாகவும் இருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. சோழர்கள் காலத்தில் போட்டி பொறாமை மட்டும் தான் இருந்ததா என்ற சந்தேகம் கூட எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில், கோவில் கட்டுவதற்கு எங்கு கல் எங்கு எடுப்பது என்று முடிவு செய்யும் முன்பே, சிலை செய்வதற்கு மாதிரியாக தாசிப் பெண்டுகள் தஞ்சைக்கு வந்து விடுகிறார்கள். கதை சிற்பிகளை சுற்றி நடைபெறுவதை விட தாசிப் பெண்களையே அதிகம் சுற்றி வருவது போல் இருக்கிறது.&lt;br /&gt; விலையும் அதிகம் தான், அங்கங்கே வரும் எழுத்துப் பிழைகளும் அதிகம். முற்றுப் புள்ளி எங்கே இருக்க வேண்டும் என்ற குழப்பம் நம்க்கே வந்து விடுகிறது. சில அத்தியாயங்கள் நீண்டு கொண்டே போகிறது, சில உடன் முடிந்து விடுகிறது. புத்தகங்கள் அச்சிடுவதிலேயே பல குழப்பங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடையார் படித்துவிட்டு, அதில் சொல்லப் பட்டிருப்பது தான், சோழர் காலத்து வாழ்க்கை முறை என்று யாரும் எண்ண வேண்டாம். உடையாரில் சொல்லப் பட்ட மக்களின் வாழ்க்கை முறை சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை. அதுமட்டுமல்லாது நீங்கள் புதிதாகவோ அரிதாகவோ வரலாற்று நாவல் படிப்பவரென்றால், உடையார் உங்களுக்கானதல்ல. என்னை போலவும் விக்னேஷ்வரனைப் போலவும் வராலாற்று நாவலகளில் பித்து பிடித்து திரிபவர்களால் மட்டுமே படிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடையார் என்ற அடைமொழியை பொன்னியின் செல்வனில் எங்கேயும் காணமுடியாது, வேங்கையின் மைந்தனிலும் சில இடங்களில் மட்டுமே கான முடியும், அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அதைப் பற்றியும் அதிகமாக ஆசிரியர் விளக்க வில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது புத்தக விமர்சனம் இல்லை, உடையாரும் என் எண்ணங்களும் கேள்விகளும் அவ்வளவே. . .&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த தலைப்பு என்கிறீர்களா? தினமும் அலுவலகம் செல்லும் வழியில் இருப்பது அடையார், கையில் இருப்பது உடையார். இரண்டும் என்னை என்னைப் பெரிதாக பாதிக்க வில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-144697661992761026?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/144697661992761026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=144697661992761026' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/144697661992761026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/144697661992761026'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2008/07/blog-post.html' title='உடையாரும் அடையாரும்'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-8595646366663950183</id><published>2007-09-10T10:31:00.001+05:30</published><updated>2009-03-26T00:26:52.727+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>சென்னை மெரினா கடற்கரை - பா.விஜய் கவிதை</title><content type='html'>சென்னை மெரினா பீச் எங்கும்&lt;br /&gt;ஆதாம் - ஏவாள்கள்&lt;br /&gt;ஆதாம் - ஏவாள்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:500;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;மாலை 6.30&lt;br /&gt;இருவர் இருவராய் வருகிறார்கள்.&lt;br /&gt;மாலை 7.30&lt;br /&gt;ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிற்றின்பப் பூங்காவாய்&lt;br /&gt;மெரினா !&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, கேமரா  கூர்கிறது&lt;br /&gt;அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்&lt;br /&gt;இரும்பு மதகுகள்&lt;br /&gt;&lt;br /&gt;மீசை வளராத ஒரு பையனும்&lt;br /&gt;.... வளராத ஒரு பெண்ணும்&lt;br /&gt;அங்கே போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போய் என்ன ?&lt;br /&gt;இன்னொரு தாஜ்மஹாலுக்கா&lt;br /&gt;அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சில லுங்கி மனிதர்களுக்கு&lt;br /&gt;அதை வேடிக்கை பார்ப்பது&lt;br /&gt;வாடிக்கை.&lt;br /&gt;&lt;span style="font-size:500;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேமராவைத் திருப்பினால்&lt;br /&gt;அதோ, ஒரு கட்டுமரம் !&lt;br /&gt;மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !&lt;br /&gt;கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது&lt;br /&gt;கர்ப்பத் தடை மாத்திரைகள் !&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, லைட் ஹவுஸ்&lt;br /&gt;ஆதாம் - ஏவாள்களுக்கு&lt;br /&gt;லைட் ஹவுஸ் பிடிக்காது&lt;br /&gt;இருட்டு இருட்டாய் இருக்கும்&lt;br /&gt;கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?&lt;br /&gt;அவர்களுக்கு&lt;br /&gt;ஒளி ஒளியாய் இருக்கும்&lt;br /&gt;லைட் ஹவுஸ் பிடிக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இதோ, இங்கே அண்ணா சமாதி&lt;br /&gt;எம்.ஜி.ஆர் சமாதி&lt;br /&gt;எதையும் தாங்கும் இதயங்கள்&lt;br /&gt;இதையும் தாங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.&lt;br /&gt;சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:&lt;br /&gt;(முழங்கால் வரை புடவை தூக்கி&lt;br /&gt;கடலில் இறங்காதீர்கள்.&lt;br /&gt;பலபேர் கண்களோடு பிறப்பதே&lt;br /&gt;இதற்காகத்தான்.)&lt;br /&gt;&lt;span style="font-size:500;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;அதோ ! நம் கேமரா&lt;br /&gt;சுண்டல்காரப் பையனிடம்&lt;br /&gt;பேட்டி எடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"&lt;br /&gt;சிரிக்கிறான்.&lt;br /&gt;"அங்கே ஓர் அண்ணன்&lt;br /&gt;குழந்தையாயிட்டாரு !"&lt;br /&gt;&lt;br /&gt;காற்று வாங்குவதற்காக&lt;br /&gt;கடற்கரை பக்கம் வந்த&lt;br /&gt;ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்&lt;br /&gt;இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து&lt;br /&gt;இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !&lt;br /&gt;&lt;br /&gt;மாநகராட்சி சோடியம்&lt;br /&gt;விளக்குகளால்&lt;br /&gt;மாநாடே போட்டிருக்கிறது !&lt;br /&gt;ஆதாம் - ஏவாள் எதற்கும்&lt;br /&gt;கலங்குவதில்லை&lt;br /&gt;அவசர ம்கசூல்தான்&lt;br /&gt;அவர்களுக்கு முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் விளையாடி&lt;br /&gt;ஆனந்தம் நிறைந்த&lt;br /&gt;மெரினா கடற்கரையா ?&lt;br /&gt;காம விளையாட்டுச்&lt;br /&gt;சிற்பங்கள் நிறைந்த&lt;br /&gt;கஜுராஹோ கோயிலா ?&lt;br /&gt;&lt;br /&gt;' காதாலாகி... கசிந்துருகி...&lt;br /&gt;கண்ணீர் மல்கி'&lt;br /&gt;என்று எழுதியவன்&lt;br /&gt;எழுதிய விரல்களை&lt;br /&gt;வெட்டிக் கொள்வான்.&lt;br /&gt;&lt;span style="font-size:500;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;அதோ நம் கேமராவை&lt;br /&gt;ஜீம் செய்கிறோம் !&lt;br /&gt;ஒரு இரண்டு சக்கர&lt;br /&gt;வாகன மறைவு&lt;br /&gt;பள்ளிக்கூடச் சீருடைதான்&lt;br /&gt;அவர்களுக்கு&lt;br /&gt;ஒரு பெற்றோரின் கனவு&lt;br /&gt;மாளிகைக்கு&lt;br /&gt;மனித வெடிகுண்டாய்&lt;br /&gt;மாறிக் கொண்டிருக்கிறார்கள் !&lt;br /&gt;அவனும் - அவளம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போகிறது இந்தியா ?&lt;br /&gt;இந்தியர்கள்&lt;br /&gt;அமெரிக்காவுக்கு போகலாம்.&lt;br /&gt;இந்தியக் கலாச்சாரம்&lt;br /&gt;அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?&lt;br /&gt;&lt;span style="font-size:500;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;அதோ !&lt;br /&gt;ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி&lt;br /&gt;ஆதாம் அவளை&lt;br /&gt;'தேவதை' என்கிறான்&lt;br /&gt;ஏவாள் அவனை&lt;br /&gt;'தேவன்' என்கிறாள்&lt;br /&gt;கடைசியில் இருவருமே சாத்தான்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி இதைப் பார்த்திருந்தால்&lt;br /&gt;தலைப்பாகையை கழற்றிவிட்டு&lt;br /&gt;தண்டவாளத்தில் படுத்திருப்பான் !&lt;br /&gt;&lt;br /&gt;கோவா கடற்கரை&lt;br /&gt;அலைகளில் இருக்கும் கேவலம்&lt;br /&gt;மெரினா கடற்கரை&lt;br /&gt;அலைகளிலும் கலக்கிறதா ?&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் என்ற் பெயரில்&lt;br /&gt;இந்த சதைப் பிராணிகள் சிலது&lt;br /&gt;தற்கொலை செய்து கொள்கின்றன.&lt;br /&gt;மரணம் இவர்களால்&lt;br /&gt;அசிங்கப்பட்டுப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கேமராவையே நம்மால்&lt;br /&gt;நம்பமுடியவில்லை.&lt;br /&gt;இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்&lt;br /&gt;ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று தெரியுமா ?&lt;br /&gt;கவிஞர்கள் யாருமே இப்போது&lt;br /&gt;கடற்கரைக்குப் போய்&lt;br /&gt;கவிதை எழுதுவதில்லை.&lt;br /&gt;கடற்கரைக்குப் போனால்&lt;br /&gt;கவிதை எங்கே வருகிறது ?&lt;br /&gt;காமம் தான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் கடித்தால்&lt;br /&gt;அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்&lt;br /&gt;மானமும், நாணமும் வந்ததாம் !&lt;br /&gt;அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்&lt;br /&gt;ஒரு லாரி ஆப்பிள்&lt;br /&gt;அனுப்ப முடியுமா ?&lt;br /&gt;இங்கே மானமும் நாணமும்&lt;br /&gt;நிறைய வேண்டியிருக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரம்&lt;br /&gt;இந்த நீல இனங்களை&lt;br /&gt;'ஆதாம் ஏவாள்'&lt;br /&gt;என்ற பெயர்களால் குறித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆதாம் - ஏவாள்&lt;br /&gt;என்னை மன்னிப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் : வானவில் பூங்கா (குமரன் பதிப்பகம்)&lt;br /&gt;ஆசிரியர் : பா.விஜய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-8595646366663950183?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/8595646366663950183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=8595646366663950183' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/8595646366663950183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/8595646366663950183'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/09/35.html' title='சென்னை மெரினா கடற்கரை - பா.விஜய் கவிதை'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-3718267744661593365</id><published>2007-08-08T13:40:00.000+05:30</published><updated>2007-08-08T21:48:25.330+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கை'/><title type='text'>இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .? [#32]</title><content type='html'>நண்பர் வீட்டுக்கு வார இறுதியை கழிக்க சென்றிருந்தேன். வழக்கம் போல பேச்சு, அரட்டை, சமையல் என்று சனிக்கிழமை ஒரு வழியாக கழிந்தது. முதல் நாள் தி.நகர் வர்தமான் பதிப்பகத்தில் வாங்கியிருந்த பார்த்திபன் கனவு ஞாபகம் வரவே . . . .&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் எங்கடா இருக்கு..." என்று நண்பரை வினவ வீட்டு ஹாலில் இருந்த அலமாரியை காட்டினார். . .&lt;br /&gt;&lt;br /&gt;வசமாக அமர்ந்து கொண்டு, பேப்பரை எடுத்து புத்தகத்தில் வைத்து மடித்தேன். .. .&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக் காதலியின் கனவனை கொன்ற. . . ..  என்று முன் அட்டைக்கு மேலே வர சீ இது வேண்டாம் என்று வேறு பேப்பரை துலவி எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாந்த் மனைவி கிரக்கலெட்சுமியிடம் அவரது இரண்டு கனவர்களும். . . . . என்று செய்தியுடன் அந்த பெண்ணின் புகைப் படமும் வர அடுத்த பேப்பரை எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அட தலைவர் சிவாஜி ஸ்டில்லு, சூப்பரு என்று முன் அட்டையில் ரஜினி படத்தை வைத்து மடிக்க, பின் அட்டையை ஏதோ ஒரு நாயகியின் தொப்புள் பிரதேசம் மட்டும் ஆக்கிரமித்திருந்தது, இதென்ன ஆனந்த விகடனா, தொப்புள மட்டும் தனியா ஒரு பக்கத்துல போடுறதுக்கு என்று மீண்டும் வேறு பேப்பரை துளவினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் அதிபர்களின் பட்டியலை வெளியிடுவேன், நடிகை எச்சரிக்கை . . . .&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் போலீசில் தஞ்சம். . . . .. .&lt;br /&gt;&lt;br /&gt;கனவர் சந்தேகப் பட்டதால் பெண் தீக்குளித்து தற்கொலை. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;நடிகையை நாய் கடித்தது. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;என்று அலமாரியில் இருந்த பேப்பர் எல்லம் ஹாலுக்கு வந்தது. . . . .&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் என்னடா பண்ணிகிட்ருக்க. . . ." என்று நண்பர் அழைக்க திரும்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லடா பஸ்ல போரப்ப படிக்கலாமேன்னு தான் அட்டை போட முயற்சி பண்ணேன். எதுக்கு நாமளும் பார்த்திபன் கனவு படிக்கிறோம்னு விளம்பரம், அதான் அட்டை என்று இழுத்தேன். . .&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு ஏண்டா இப்படி எல்லா பேப்பரையும்  கலைச்சு போட்றுக்க. . . . ."&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல சேதி இருக்குற பேப்பர பார்த்து போடலாம்னு தான் தேடிக்கிட்டு இருக்கேன். . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ஏண்டா இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . . .?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று நான் என்ன கேட்க, எல்லாமே இப்படி தான் இருக்கு நான் என்ன பண்ண நாட்ல நடக்குறத தெரிஞ்சுக்க வேண்டாமா. . . . .? என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை அழைத்துச் சென்று, அவன் கனினியில் தமிழ்மணம் பக்கத்தை திறந்து புக் மார்க் செய்து, தினமும் இதை படி என்று சொல்லிவிட்டு கலைந்திருந்த பேப்பர்களை அடுக்கி வைக்க ஹாலுக்கு சென்றேன். . . .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-3718267744661593365?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/3718267744661593365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=3718267744661593365' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3718267744661593365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3718267744661593365'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/08/32.html' title='இந்த கருமங்கள தானா தினமும் படிக்கிறீங்க. . . .? [#32]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-6803234636861778145</id><published>2007-06-25T14:26:00.000+05:30</published><updated>2007-06-25T14:47:19.577+05:30</updated><title type='text'>எனக்குள் நான் எட்டிப்ப் பார்த்து போட்ட 8 விஷயங்கள் [#28]</title><content type='html'>நம்மள பத்தி 8 விஷயம் சொல்லனும்னு நம்மள இங்க கோத்து விட்ட குசும்பன் அவர்களுக்கு நன்றிய சொல்லிட்டு விஷயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே சொல்லப் பட்ட விஷயங்கள் கதையோ கற்பனையோ அல்ல சொந்த வாழ்வில் நடந்த சுவாரசியங்கள் மட்டும் தான். . . . .&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒன்னாவது படிக்கும் போது 1 வது ரேங்க் வாங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் அந்த மாதிரி எந்த தப்பையும் நான் பண்ணல.&lt;br /&gt;&lt;br /&gt;சே என்னடா இது மார்க்கெல்லாம் 100, 90, 95 வாங்கிட்டு ரேங்க் மட்டும் ஒன்னு வாங்கிட்டோமே. வீட்டுக்கு போய் ஒரு ரேங்கு தான் வாங்கிருக்கேன்னு சொன்னா அடி தான் கிடைக்கும் சரி இனிமே எப்படியாவது படிச்சு 100 வது ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;டீச்சர் கிட்டே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரு டீச்சர் 100 வது ரேங்க் . . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;100 வது ரேங்கெல்லாம் கிடையாது, கிளாஸ்ல எத்தன பேரு இருக்காங்களோ அத்தன ரேங்கு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி டீச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;(1 2 3 . . . . . . . . . எப்படியாவது படிச்சு கிளாஸ்லயே பெரிய ரேங்க் வாங்கனும் என்று மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;2.  இது உண்மையிலேயே சாதனை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டேய் டேய் டேய் அந்த புள்ளைய இறக்கி விடுடா என்று என் சித்தி கத்திக் கொண்டு வரும் போதே தம்பி புள்ளைய இறக்கி விட்ருங்க என்று அந்த குழந்தையின் தாயார் ஓடிவந்து கெஞ்சினார், அவரிடம் கொடுக்கும் போது இல்ல கீழயே இறக்கி விட்ருங்க என்று கேட்க கீழே இறக்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; டேய் ஏன்டா அந்த புள்ளைய தூக்குன. . . .&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல சித்தி பாவம் தரையில் உட்க்கார்ந்து அழுதுகிட்டு இருந்துச்சு அதான் பாவம்னு தூக்குனேன். . . .&lt;br /&gt;&lt;br /&gt;அது ******* வூட்டு புள்ளடா அவுங்கள தொட்டா தீட்டுடா . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;தீட்டுன்னா . . . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;தீடுன்னா தீட்டு அதிகப் பிரசிங்கி மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதே. . . . .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த புள்ளையோட அம்மா நம்ம வயல்ல தான வேல பார்க்குறாங்க அப்ப அவுங்க தொட்ட அரிசியும் தீட்டு தானே . . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல கேள்விகளால் என் சித்தியை துளைத்தெடுக்கும் போது எனக்கு வயது 10.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு இது போன்ற எந்த ஒரு செயலையும் செய்ய வில்லை என்ற வருத்தமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. கவிதை எழுதனுமா கூப்புடுடா வெங்கட்ராமனை அப்புடீங்கற மாதிரி ஒரு நிலமையை என்னுடைய 11 12 வகுப்புகளில் ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நம்ம கிட்ட இருந்த சரக்கு எங்க போச்சுன்னு தெரியல கவிதையா கிலோ எவ்வளவுங்கிற நிலமைக்கு வந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;4. கல்லூரிகளில் படிக்கும் போது ஒரு நாள் கூட கட் அடிக்காமல் லீவும் போடாமல் 3 வருடங்களும் எல்லா நாளும் கல்லூரிக்கு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;6. இன்று வரை புகை, மது அருந்தாதது (குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்ல :)&lt;br /&gt;&lt;br /&gt;7. வெறும் 20- 30 பதிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக வலைப் பதிவுகளில் ஒட்டிக்கொண்டிருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;8. பிளாஸ்டிக் பாலிதீன் போன்றவற்றினால் ஏற்படும் தீங்குகளை முழுவதுமாக உணர்ந்து அவற்றின் உபயோகத்தினை குறைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழைக்கும் எட்டு பேர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilpoo.blogspot.com" target="_blank"&gt;கார்த்திகேயன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://badnewsindia.blogspot.com" target="_blank"&gt;Bad News India&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wethepeopleindia.blogspot.com/" target="_blank"&gt;ஜெய்சங்கர்.நா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://madavillagam.blogspot.com/" target="_blank"&gt;வடுவூர் குமார்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://holyox.blogspot.com" target="_blank"&gt;செல்வன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://selventhiran.blogspot.com/" target="_blank"&gt;செல்வேந்திரன்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://idlyvadai.blogspot.com/" target="_blank"&gt;இட்லிவடை&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/" target="_blank"&gt;.:: MyFriend ::.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(இது இவுங்களுக்கு அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டின் விதிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-6803234636861778145?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/6803234636861778145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=6803234636861778145' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6803234636861778145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6803234636861778145'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/06/8-28.html' title='எனக்குள் நான் எட்டிப்ப் பார்த்து போட்ட 8 விஷயங்கள் [#28]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-283428905350152385</id><published>2007-06-18T12:29:00.000+05:30</published><updated>2007-06-18T12:32:06.207+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாம்'/><title type='text'>ஏன் நாம் இப்படி ? [#27]</title><content type='html'>சென்ற வாரம் நடந்த சம்பவம் இது. பதிவாக எழுத வேண்டிய சம்பவம் இல்லை என்றாலும் என்னுள் எழுந்த எண்ணங்களும் கோபங்களுமே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டீலக்ஸ் பஸ்கள் போக சாதா பஸ் வரும் வரை காத்திருந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தலின் பயணாக சாதாரண பேருந்து கிடைத்தது. பேருந்து கொஞம் முக்கலும் முனகலுமாக நகர ஆரம்பித்தது. சிக்னலில் பேருந்தின் இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர் மீண்டும் இயக்க முயற்சி செய்ய மீண்டும் அதே முக்கலும் முனகலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்பா அதான் மக்கர் பண்ணுதுன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் சிக்னல்ல வண்டிய நிப்பாட்ற . . .?&lt;br /&gt;&lt;br /&gt;சரி வாங்கப்பா கொஞ்சம் வண்டிய தள்ளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று நடத்துனர் சொல்லிக் கொண்டே இறங்கி பேருந்துக்கு பின்னால் சென்றார். பேருந்தில் அதிகமான கூட்டம் இல்லை என்றாலும் எல்லா குறைந்தது 50க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள் என்பது என் கனிப்பு. சரி என்று பேருந்தில் இருந்து இறங்கி சென்று பேருந்தை தள்ள ஆயத்தமானேன். பேருந்தில் இருந்த 50 பேர்களில் அதை தள்ள முற்பட்டவர்கள் என்னையும் சேர்த்து வெறும் 3 பேர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;அய்யா வாங்க&lt;br /&gt;சார் வாங்க&lt;br /&gt;கொஞ்சம் தள்ளுங்க.&lt;br /&gt;வண்டி இங்கேயே&lt;br /&gt;நின்னுச்சுன்னா டிராபிக் ஜாம் ஆயுடும். . . . .&lt;br /&gt;வாங்க&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று நடத்துனர் வெற்றிலை பாக்கு வைத்து கல்யானத்திற்கு அழைப்பதைப் போல் அழைக்க மெலும் நான்கு பேர் வந்து சேர்ந்து கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தை தள்ளும் போது சற்றே கனத்தது, பேருந்தல்ல என் இதயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக பேருந்து இயங்க ஆரம்பிக்க பேருந்தில் ஏறினேன். மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கை எங்கே என்று தெரியவில்லை எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிற்கா நாம் அறிவிழந்து சுயநலவாதியாகி விட்டோம். நாம் செல்லும் பேருந்து நின்று போய்விட்டது. நம் முயற்சியின்றி அதை இயங்க வைக்க முடியாது. அப்படி அது இயங்காமல் நின்று போனால் பாதிப்பு நமக்கு தான். இதை உணராமல் யாராவது நாலு இளிச்ச வாயங்க போய் தள்ளுவாங்க நாம வக்கனையா உட்கார்ந்திருப்போம் என்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சென்று கொண்டிருக்கிற பேருந்தை சரியாக இயங்க வைக்க கூட நாம் முன் வராத போது நம்முடைய சமுதாயம் நல்ல முறையில் நடக்க நாம் என்ன செய்ய போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏன் இப்படி . . . . .?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-283428905350152385?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/283428905350152385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=283428905350152385' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/283428905350152385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/283428905350152385'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/06/27.html' title='ஏன் நாம் இப்படி ? [#27]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-3077196802121472517</id><published>2007-06-06T13:26:00.000+05:30</published><updated>2008-12-09T13:53:10.670+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசாங்கம்'/><title type='text'>சென்னை மா நரகப் பேருந்துகள் [#26]</title><content type='html'>சென்னைக்கு வந்த நாட்கள் முதல் பெரும்பாலும் ரயில் போக்குவரததையும் ஷேர் ஆட்டோக்களையுமே தினசரி பயணங்களுக்கு பயண்படுத்தி வந்தேன், விடுமுறை நாட்களிலும் புதிய இடங்களுக்கு செல்லும் போது மட்டும் மாநகரப் பேருந்துகளை பயண்படுத்துவது வழக்கம். புதிய அலுவலகம் புதிய வேலை என்பதால் இப்போது மாநகரப் பேருந்துகளை மட்டுமே நம்பி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே இத்தனை விதமான பேருந்துகள் சென்னையில் மட்டும் தான் இயக்கப் படுகிறது என்று நினைக்கிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="3" cellpadding="5" border="1" style="border:solid 1px #000000;border-collapse:collapse;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tbody&gt;&lt;tr style="FONT-WEIGHT: bold; COLOR: #f9f8f7; BACKGROUND-COLOR: #000000"&gt;&lt;br /&gt;&lt;td&gt;ரகம்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;குறைந்த பட்ச கட்டணம்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;வெள்ளை போர்டு&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;2 ரூபாய்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் வெள்ளை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;மஞ்சள் போர்டு&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;2.50 ரூபாய்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் மஞ்சள் கலர் பலகையில் எழுதப்படிருக்கும்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;M சர்வீஸ்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;3 ரூபாய்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;பேருந்து தடம் எண்ணிற்கு முண்பாக M என்ற எழுத்து இருக்கும், உதாரணம் M5 கவனிக்க. M5 வேறு 5M வேறு&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;எக்ஸ்பிரஸ் பேருந்துகள் (அல்லது) பச்சை போர்டு பேருந்துகள்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;5 ரூபாய்&lt;br /&gt;(கட்டணங்கள் எல்லாம் மஞ்சள் போர்டு வகை பேருந்து கட்டணத்தில் இரண்டு மட்டங்கு)&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;பேருந்து தடம் எண் மற்று செல்லும் ஊர் பெயர்கள் பச்சை கலர் பலகையில் எழுதப்படிருக்கும்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;புளு லைன்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;நீல வண்ணப் பேருந்து&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;யெல்லோ லைன் &lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;மஞசள் வண்ணப் பேருந்து&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;br /&gt;&lt;td&gt;ஆரஞ் லைன்&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;br /&gt;&lt;td&gt;ஆரஞ்ச் வண்ணப் பேருந்து&lt;/td&gt;&lt;br /&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வகையாக இருந்த பேருந்துகள் போதாது என்று புளு லைன், யெல்லோ லைன், ஆரஞ் லைன் வகை பேருந்துகளை அறிமுகப் படுத்தியது அரசு. இந்த புதுவகை பேருந்துகளில் அதிகம் இருப்பது டீலக்ஸ் பேருந்துகள் தான். இந்த டீலக்ஸ் வகை பேருந்துகளும் மஞ்சள் போர்டு பேருந்துகளின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/RmZqWC3b-4I/AAAAAAAAAAc/Mca8pKXf1s4/s1600-h/ChennaiNewBus.jpg" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5072858957238500226" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/RmZqWC3b-4I/AAAAAAAAAAc/Mca8pKXf1s4/s400/ChennaiNewBus.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை வகையான பேருந்துகள் இருந்தும், மக்களின் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டமானதாகவே உள்ளது. குறிப்பாக டீலக்ஸ் வகை பேருந்துகள் தற்போது அதிகமாக இயக்கப் படுகின்றன, புதிதாக அறிமுகப் படுத்தும் பேருந்துகளும் டீலக்ஸ் வகைகளாகவே இருக்கின்றன. மாநகரப் பேருந்துகளில் தினசரிப் பயணம் செய்பவர்களுக்கு இந்த டீலக்ஸ் பேருந்துகள் பெரும் சுமையாகவே இருக்கின்றன. பீக் அவர்களில் பேருந்தை நம்பி இருப்போர் வரும் பேருந்து எந்த வகையை சேர்ந்தது என்று பார்த்து பொருமையாக செல்ல முடியாது. என்ன தான் சொகுசுப் பேருந்தாக இருந்தாலும் சரி சாதாரண பேருந்தாக இருந்தாலும் சரி கூட்ட நெரிசலில் செல்லும் போது எல்லாம் ஒன்றுதான்.தினமும் பேருந்துக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை ரகப் பேருந்துகள் இருந்தும், இத்தனை ரக கட்டணங்கள் இருந்தும், எந்தப் பேருந்து எத்தனை மணிக்கு வரும், எப்போது போய் சேர்வோம் என்று எதையுமே உறுதியாக சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகை சொகுசுப் பேருந்துகளால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை எல்லா லாபமும் அரசாங்கத்திற்கே. நிர்வாகத்தை சீர் படுத்தி லாபம் அதிகரிக்கச் செய்யாமல் இப்படி மக்களை அடித்துப் பிடுங்குகிறது அரசாங்கம். எங்கள் ஊர்களில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சென்று பாடம் கற்றுக்கொள்ள சோல்ல வேண்டும் போக்கு வரத்து அமைச்சரையும் அரசாங்க அலுவலர்களையும். மேலும் தனியார் பேருந்துகளில் வேலை செய்பவர்களுக்கு தொழிற்சங்கம் அமைப்பு என்று எதுவும் கிடையாது அதனால் தான் மக்கள் அவர்களால் பயண் அடைகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;ஏம்பா இருக்கறதே 10 ரூபா தான் இதுல 7 ரூவா டிக்கெட்டுங்கிறியே நான்&lt;br /&gt;எப்படி திரும்பி வற்றதுன்னு கேட்ட ஒரு மூதாட்டியை அன்பாக பேசி அடுத்த நிறுத்ததில்&lt;br /&gt;இறக்கி விட்டார் நடத்துனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பலரையும் கஷ்டப்படுத்துகிறது இந்த&lt;br /&gt;சொகுசு(?) பேருந்துகள்&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். . ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-3077196802121472517?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/3077196802121472517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=3077196802121472517' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3077196802121472517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3077196802121472517'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/06/26.html' title='சென்னை மா நரகப் பேருந்துகள் [#26]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/RmZqWC3b-4I/AAAAAAAAAAc/Mca8pKXf1s4/s72-c/ChennaiNewBus.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-6884169123317992852</id><published>2007-03-01T08:48:00.000+05:30</published><updated>2007-03-01T09:10:28.714+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசாங்கம்'/><title type='text'>லாலுவிடம் டியூசன் படிக்கும் ப.சிதம்பரம் [#20]</title><content type='html'>இந்த வருடமும் நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்து, எல்லோருடைய பாராட்டுதலையும் பெற்று விட்டார் நம்ம ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ். அவருடைய இந்த நிர்வாக திறமையை குறித்து வியந்த நம்ம பிரதமர் மன்மோகன் சிங் அவரிடம் நிர்வாகம் பற்றி படித்து அவரைப் போலவே பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று, நம்ம வரி மந்திரி சாரி நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரிடம் டியூசன் அனுப்பி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு டியூசனில் என்ன நடக்கிறது, இதோ. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : வாய்யா சிதம்பரம், நம்ம பிரதமர் ரொம்ப உன்னோட நிலமைய நினைச்சி ரொம்ப வருத்தப் படராரு, உனக்கு மேனேஜ்மென்ட் பத்தி சொல்லிக் குடுக்க சொன்னார். நானும் என் மாட்டு தொழுவம் வேலையெல்லாம் ஒத்தி வச்சிட்டு வந்திருக்கேன், பாடத்த ஒழுங்கா கவனிக்கனும் என்ன. . . .&lt;br /&gt;&lt;br /&gt;(ஹாவர்ட்ல MBA படிச்ச நான், இந்த ஆளுகிட்ட போய் மேனேஜ்மென்ட் படிக்கிற மாதிரி ஆயிடுச்சே, சரி விடு இவர எப்படியாவது நோஸ் கட் பண்ணி நாம பெரிய ஆளுன்னு இவருக்கு நிரூபிக்கனும். . . . என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : சரி சார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : இந்தா, பால் கோவா சாப்பிடு. எங்க வீட்ல பண்ணது.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ரொம்ப நல்லா இருக்கு சார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : பாடத்த ஆரம்பிப்போமா . . .&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ஓகே, சார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : சரி, நான் ரயில்வே மினிஸ்டரா பதவி ஏற்கிரப்போ, ரயில்வே ரொம்ப நஷ்டத்தில இருந்தது. எனக்கு பதிலா நீ ரயில்வே மினிஸ்டரா ஆகியிருந்தா, வருமானத்த பெருக்க என்ன செய்வே. . . ?, சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/Rajapattai/LalluChidambaram/Lalu1.jpg" title="Lalu 1" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : பூ. இவ்ளோதானா, வெரி சிம்பிள்&lt;br /&gt;&lt;br /&gt;    * டிக்கெட் விலைய ஏத்துவேன்.&lt;br /&gt;    * ரிசர்வேசன் சார்ஜ்அ இரண்டு மடங்காக்குவேன்.&lt;br /&gt;    * பிளாட்பாரம் டிக்கெட் விலையையும் ஏத்துவேன்.&lt;br /&gt;    * சரக்கு கட்டணத்த உயர்த்துவேன்.&lt;br /&gt;    * எங்கயாவது வரி போட வாய்ப்பிருக்கான்னு பார்ப்பேன், அப்படி இருந்தா வரி போட்ருவேன்.&lt;br /&gt;    அப்புறம்&lt;br /&gt;    * பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்ட மட்டும் ஏத்த மாட்டேன், ஏன்னா என் பையனோ, எங்க குடுமத்தில உள்ளவங்களும் அதுல தான் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : புத்திசாலி, கைய நீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் பால் கோவா கொடுக்க போராருன்னு நினைச்சி, நம்ம சிதம்பரம் கைய நீட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் வைத்திருந்த பிரம்பை எடுத்து, சர மாரியாக அடி கொடுக்கிறார் லாலு.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ஐயோ, வலிக்குது, வலிக்குது, விட்றுங்க (என்று அலருகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : ரயில்வே, வருமானத்த பெருக்க வழி சொல்ல சொன்னா, மக்கள் ரயில்வே துறைய மறக்கறதுக்கு வழி சொல்ற.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : வேற என்ன பண்றது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/Rajapattai/LalluChidambaram/ChidambaramSad3.jpg" title="Chidambaram 1" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : நான் என்ன பண்ணேன்னு பாத்தியா. . . ?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : இல்ல கவனிக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : அதெல்லாம் கவனிக்காத.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : என்ன பண்ணீங்க கொஞ்சம் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : பொதுவாவே, வருமானதத அதிகப்படுதனும்னா, வாங்குறவன்கிட்ட அதிகமா வாங்க கூடாது, நாம எத்தன பேர் கிட்ட வாங்குறோமோ அவங்க எண்ணிக்கைய அதிகப் படுத்தனும். நான் என்ன பண்ணேன், சரக்கு போக்குவரத்த அதிகப் படுத்தினேன். மக்களுக்கு கஷ்டம் வராத மாதிரி வருமானத்த அதிகப் படுத்தினேன். அதனால என்னால டிக்கெட் விலையையும் குறைக்க முடிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ஆமாம், இப்ப நான் என்ன பண்றது.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : அதையும் என்கிட்ட கேளு . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : இல்ல எனக்கு வரி எப்படி போடனும்னு தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : சரி கேளு, நம்ம நாட்ல இருக்குற 100 கோடி பேர்ல 2 கோடி பேர் தான் வரி கட்றாங்க, அதாவது 2 % பேர்தான், கரெக்டா. . . ?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : கரெக்டு, கரெக்டு.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : அப்பன்னா அதிகமா வரி ஏய்பு நடக்குதுன்னு தானே அர்த்தம், இந்த 2 கோடி பேர்ங்கிறது 4 கோடியா ஆனாலே, மிகப்பெரிய சாதனை தான் இல்லியா.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ஆமா, ஆமா, எப்படி அதிகப்படுத்தறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/Rajapattai/LalluChidambaram/ChidambaramSad2.jpg" title="Chidambaram 2" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : மொதல்ல வருமான வரித்துறைய சீர்படுத்தனும், ஏன்னா அங்க ஒருத்தவன் 10,000 ரூபா லஞ்சம் வாங்குனான்னா, நமக்கு வரியா வரவேண்டிய 10 லட்ச ரூபா வராம போயிடும்னு அர்ததம். நாட்ல விவசாயம் மட்டும்தான் வீணா போய்கிட்டு இருக்கு, மத்த தொழில் எல்லாம் நல்லா தான வளருது, அப்படீன்னா நமக்கு வர வேண்டிய வரியும் அதிகமாகனும் தானே. . .?&lt;br /&gt;&lt;br /&gt;வரி கட்றவன்கிட்ட அதிகமா வரி வாங்கறத பத்தி யோசிக்க கூடாது, வரியே கட்டாம இருக்கிறவன கண்டுபிடிச்சி அவன் கிட்ட வரி வாங்கனும், புரியுதா. . .?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : புரியுது, புரியுது (என்று கையை பின்னால் கட்டிக்கொள்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : அதென்ன சேவை வரி, அதுவும் 12.5 %&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;a href="http://www.servicetax.gov.in/servicetax/overview/ovw_pt-4.htm" target="_blank"&gt;&lt;br /&gt;        http://www.servicetax.gov.in/servicetax/overview/ovw_pt-4.htm&lt;br /&gt;    &lt;/a&gt;&lt;br /&gt;    &lt;a href="http://ws.ori.nic.in/cenexbbsr/service_tax_trade_notice.htm" target="_blank" &gt;&lt;br /&gt;        http://ws.ori.nic.in/cenexbbsr/service_tax_trade_notice.htm&lt;br /&gt;    &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    நீயும் லிஸ்ட சேர்த்துகிட்டே போற. உட்டா பிச்சக்காரனுக்கு 1 ரூபா போட்டாலும் 12.5 காசு வரியா போடனும்னு சொல்லுவ போலிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : (இத எப்படி கண்டு பிடிச்சாருன்னு நினைத்துக்கொண்டே. .) அப்படி எல்லாம் இல்ல சார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : வருசா வருசம் வரியெல்லாம் ஏத்திக்கிட்டே போரியே, உனக்கே இது நியாயமா படுதா. Educational Cess ன்னு கட்ற வரியில 2% ன்னு சொன்ன அத 2.5%, 3% ன்னு ஏத்திகிட்டே போரியே எப்பதான் நிருத்துவ.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : அவங்கள நிருத்த சொல்லு, நான் நிருத்துறன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : யாரு நிருத்தனும், வரி கட்றவனெல்லாம் நிருத்துனாதான், நீ நிருத்துவ. டயலாக் அடிக்காம பாடத்த கவனி.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : சரிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : வரி அதிகமா இருந்தாலே, அத கட்றதுக்கு மக்கள் விரும்ப மாட்டாங்க, மக்களுக்கு வரி கட்டவேண்டிய அவசியத்த புரிய வைக்கனும்,  அவங்கள கஷ்டப்படுத்தாம வரி வாங்கனும். அதே மாதிரி, வரி ஏய்பு செய்ரவங்களையும், அவர்களுக்கு துணை போற அதிகாரிகளையும் தண்டிக்கணும். நிர்வாகத்த தொடர்ந்து கண்கானிக்கனும், நீ உன் பையன தான் அதிகமா கவனிக்கிற, அவன பெரிய ஆளா ஆக்கதான் முயற்சி பண்ற. உன் பையனுக்கு திறமை இருந்தா(?) தானா பெரிய ஆளா ஆயிடுவான், தேவையில்லாத விளம்பரம் எல்லாம் பண்ணாத புரியுதா. . . ?&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : (மாட்ட குளிப்பாட்ற வேலை பார்த்துகிட்டே, நம்ம பையனோட கருடாஸ் அமைப்ப பத்தியும், தமிழ் நாட்ல ஒட்ன போஸ்டர பத்தியும் எப்படி தெரிஞ்சுகிட்டாரு, ஜெகஜால கில்லாடியா இருப்பாரு போல . . . என்று நினைத்துக்கொண்டு) புரியுது, புரியுது என்று வேகமாக தலையை ஆட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : மொதல்ல "Save Tax" ன்னு பெருசா போட்டு வற்ற விளம்பரத்த எல்லாம் நிப்பாட்டு, வரின்னாலே, கட்ட கூடாது சேமிக்கனும்ன்கிற என்னத்தான் அது வளர்க்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : சரி, வரி சேமிக்கும் திட்டங்கள் எல்லாத்தையும் உடனே நிப்பாட்டிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : கைய நீட்டு. . . .&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : ம் மாட்டேன், ஏற்கனவே அடிச்சது இன்னும் வலிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : வரிய சேமிக்கிற திட்டத்த நிப்பாட்ட சொல்லல, விளம்பரத்த தான் நிப்பாட்ட சொன்னேன், திட்டத்த நிப்பாட்றது சரி இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/Rajapattai/LalluChidambaram/Lalu2.jpg" title="Lalu 2" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : நல்லா புரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : சரி இன்னிக்கு இது போதும், அடுத்த கிளாஸ் எப்போன்னு அப்பறம் சொல்றேன், கிளம்பு. இந்தா, எங்க ஊர்ல சட்ட இல்லாம நிறைய பேர் இருப்பாங்க, அவங்க முதுகுலையும் எதாவது வரிய போட்றாத, பார்த்து பத்திரமா போ.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரம் : சரீங்க, நான் கிளம்புறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு : சரி நீ கிளம்பு நான் போய் பால் கறக்கனும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-6884169123317992852?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/6884169123317992852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=6884169123317992852' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6884169123317992852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/6884169123317992852'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/02/20.html' title='லாலுவிடம் டியூசன் படிக்கும் ப.சிதம்பரம் [#20]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-3927773315468062512</id><published>2007-02-15T14:47:00.000+05:30</published><updated>2007-02-15T14:49:02.183+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>என் காதலர் தின அனுபவம். . . .[#19]</title><content type='html'>கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த காதலர் தினத்தை என்னால் மறக்க முடியாது, காரணம் என் காதலால் அல்ல யாரோ ஒரு பெண் யாரோ ஒரு பையன் மேல் கொண்ட காதலால். என்ன வித்தியாசமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா, விபரம் கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், எங்கள் ஊரில் இருந்து தஞ்சைக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தேன். தினமும் எங்கள் ஊர் பேருந்து நிலையம் செல்வது வழக்கம். பேருந்து நிலையத்தில் உள்ள STD பூத்தை தினம் பார்க்க தவறுவதில்லை, காரணம் அதில் வேலை பார்க்கும் ஒரு பெண் தான் (காலேஜ் படிக்கிறப்ப வேற என்ன காரணம் இருக்க முடியும்). நிறத்துக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அந்த பெண்ணை பார்த்துதான் உணர்ந்து கொண்டேன் (சத்தியமா, வேற எந்த காரணமும் இல்லை, இது முனீஸ்வரர் மேலே சத்தியம்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காதலர் தினம் வந்தது, காலையில் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிய போது STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை, வீட்டுக்கு திரும்பினேன். வழக்கம் போல் மறு நாள் பேருந்து நிலையம் சென்றேன், அந்த STD பூத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை. ஆனால் வேறு ஒரு வயதான பெண் கண்ணீர் விட்டு புலப்பிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. விசாரித்ததில் அந்த பெண்ணின் தாயார் அவர் என்பதும், நேற்று காதலர் தினத்தன்று, அந்தப் பெண் ஒரு பையனோடு ஊரை விட்டு சென்று விட்டதாக தெரிந்தது. அந்தப் பெண்ணின் தாயாரின் கண்ணீரை இன்று வரை மறக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதலில் தன்னை மறக்கிறவர்கள், தங்கள் சொந்தங்களையும் மறந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;அவர்களின் சந்தோஷத்திற்காக, எத்தனை பேரை வருத்தப் பட வைக்கிறார்கள் . . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;இது தேவையா. . . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோருக்கு காதல் வருவதே இல்லை,&lt;br /&gt;காதல் வந்ததாகவே எண்ணிக்கொள்கிறார்கள். . . .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-3927773315468062512?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/3927773315468062512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=3927773315468062512' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3927773315468062512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3927773315468062512'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/02/19.html' title='என் காதலர் தின அனுபவம். . . .[#19]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-3850643016386794588</id><published>2007-02-14T10:17:00.000+05:30</published><updated>2007-02-15T15:43:29.550+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்கள் இருந்திருந்தால். . . [#18]</title><content type='html'>ஏர்போட்டில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ரஜினி தலையிட்டு அவருக்கு நியாயம் கேட்கவில்லை என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததையெல்லாம் மீண்டும் அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ .&lt;br /&gt;என்று ரஜினியிடம் கூறி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்களிடம் அந்த பெண் முறையிட்டிருந்தால் . . . . . . .&lt;br /&gt;(ஒரு சின்ன கற்பனை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 153);"&gt;நம்ம தயாநிதி மாறன் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அப்படியா, இது என்ன அநியாயம், இதுதான் நீங்க வாடிக்கையாளர்களை நடத்துற விதமா என்று அதிகாரிகளை கடிந்து கொண்டு, போனில் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியின் பிரச்சனைன்யை தீர்த்து வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; ரொம்ப நன்றிங்க என்று அந்த பெண்மணி சொல்ல, இது என் கடமைங்க, இத பிரஸ் மீட்ல சொல்லுங்க அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; சன் டி.வி க்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் போன் செய்து அவர்களை வரவைக்கிறார்.&lt;br /&gt; (இடையில் பொது மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் - விபரம் 8 மணி செய்தியில் என்று சன் டி.வி ல் கீழே செய்தி வருகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பத்திரிக்கை, டி.வி என்று எல்லோரும் வந்து விட, அவர்களிடம் நடந்த வற்றை விபரமாக கூறுகிறார். சன் டி.வி யில் வரப்போகிறோம் என்ற சந்தோஷத்துடன் Boarding Pass வாங்க வருகிறார் அந்த பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt; விமான நிலைய அதிகாரிகள் அந்த பெண்மணியிடம் "நீங்க போக வேண்டிய விமானம் போய்விட்டது, இனிமேல் நாளை தான் விமானம், அதிலும் நீங்கள் புதிதாக டிக்கெட் வாங்கினால் தான் போகமுடியும் என்கிறார்கள்"&lt;br /&gt; &lt;br /&gt; வெறுத்துப் போய் வீட்டுக்கு வரும் போது, சன் டி.வி யில் அவரது பேட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. . . . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;கமுதம் ஆசிரியர் திரு.சினிமா மலம் திண்ணி : &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அம்மா இது உங்க பிரச்சனை, இதுல நான் என்ன பண்ண முடியும், நான் ஒரு பத்திரிக்கை ஆசிரியர எனக்கு நடிகைய நாய் கடிச்ச விவகாரம், நயன் தாரா சிம்பு விவகாரம், சினிமா கலைஞர்களின் அந்தரங்க விஷயம், மக்களுக்கு உபயோகம் இல்லாத விஷயம் இதுல தான் நான் தலையிட முடியும், பொது மக்களை பத்தி நான் கவலைப் பட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; அவரிடம் இருந்து விலகி சென்று, செல் போனில்&lt;br /&gt;  &lt;br /&gt; ஹலோ, வற்ற இஷ்யூல "விமானத்திற்காக ஒரு மணி நேரம் காத்திருந்த அசின்" ன்னு ஒரு பக்க நீயூசுக்கு இடம் ஒதுக்குங்க, விபரத்த மெயில்ல அனுப்புறேன், விஷயத்தோட லேட்டஸ்ட் அசின் படத்தையும் போட்றுங்க&lt;br /&gt;&lt;br /&gt; என்று சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;விஜய டி.ராஜேந்தர் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; டேய் வித்தவுட்டு,&lt;br /&gt; இந்தாடா கமர்கட்டு,&lt;br /&gt; இல்லையா இவங்களுக்கு டிக்கெட்டு,&lt;br /&gt; வீராசாமிக்கு இருக்கு கட்டவுட்டு,&lt;br /&gt; இன்னைக்கும் ட்.ஆர் நாட் அவுட்டு,&lt;br /&gt; சிம்புவுக்கு தான் டா மார்க்கெட்டு,&lt;br /&gt; போடபேறேன் உனக்கு மாவு கட்டு,&lt;br /&gt; இந்தா வீரா சாமி டிக்கெட்டு,&lt;br /&gt; இத வச்சிக்கிட்டு,&lt;br /&gt; கொடு இவங்களுக்கு விமான டிக்கெட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;என்று வீராசாமி டிக்கெட்டை விசிறி அடிக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt; இவ்வளவு கிலோசப்பில் டி.ஆர் ஐ பார்த்து, அவர் DTS சவுண்டில் அரண்டு போண அதிகாரி, தன் மீது வீசப்பட்ட வீராசாமி டிக்கெட்டை வேகமாக தட்டிவிட்டு, அம்மா இந்தாங்க விமான டிக்கெட், என்ன ஆளை விடுங்க என்று மருத்துவமனைக்கு விரைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சிலரிடம் முறையிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று, பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-3850643016386794588?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/3850643016386794588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=3850643016386794588' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3850643016386794588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/3850643016386794588'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/02/18.html' title='ஏர்போர்ட்டில் ரஜினிக்கு பதிலாக வேறு சில பிரபலங்கள் இருந்திருந்தால். . . [#18]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116919647886594081</id><published>2007-01-19T14:14:00.000+05:30</published><updated>2007-01-19T14:59:52.900+05:30</updated><title type='text'>சென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . ?</title><content type='html'>பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று எந்த அறிவிப்பும் வரவில்லை வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனால் படிப்படியாக இந்த கட்டண உயர்வு அமல் படுத்தப் படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒரே நாளில் வந்த சந்தேகம் அல்ல இது&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 2 ரூ கொடுத்து தி.நகர் என்று சொல்லி டிக்கெட் கேட்டேன், 3 ரூபாய் என்று சொன்னார். ஏன் தி.நகர் இங்கிருந்து 2 ஸ்டாப் தானே எதற்கு 3 ரூபாய் என்று கேட்டேன் M சர்வீஸ் என்று பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை இதே போல் நடக்க, ஒரு நடத்துனரிடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ள போடுன்னா 2 ரூபாய், ஸ்டாப் அதிகமா இருக்கும்&lt;br /&gt;மஞ்சள் போடுன்னா 2 ரூபாய் 50 காசு, ஸ்டாப் கம்மியா இருக்கும்&lt;br /&gt;அதென்ன M சர்வீஸ் . . . ? என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://frank.itlab.us/worldtrip_2002/transport_bus.jpg" alt="M Service" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி M சர்வீஸ் னா, ஸ்டாப்பும் ஜாஸ்தியா இருக்கும் காசு ஜாஸ்தியா இருக்கும் மினிமமே 3 ரூபாய் தான் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்க புரியலயே என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்னப்பா பண்றது அவங்க சொல்ற மாதிரி தானே நான் டிக்கேட் போடமுடியும் என்று பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆனால் இப்போது M சர்வீஸ் அதிகமாகிவிட்டன, எல்லா வழித்தடங்களிலும் M சர்வீஸ் இயங்கி வருகின்றன. சாதாரன பேருந்துகள் இப்போது M சர்வீஸ் ஆகா மாற்றப் படுகின்றனவோ என்று சந்தேகம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து கட்டணத்தை வெளிப்படையாக உயர்த்தாமல், இப்படி பாதி வழித்தடங்களை M சர்வீசாக மாற்றுவதன் மூலம் இந்த கட்டண உயர்வை செய்து விட நினைக்கிறார்களோ என்று நினைக்கிறேன். நன்றாக கவனிக்கவும் நினைக்கிறேன் இது என் சந்தேகமும் யூகமும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போக்கு வரத்து துறையை சார்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், சரியான் விளக்கம் தரலாமே. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;Image Courtesy&lt;br /&gt;http://frank.itlab.us/worldtrip_2002/transport_bus.jpg&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116919647886594081?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116919647886594081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116919647886594081' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116919647886594081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116919647886594081'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/01/blog-post_19.html' title='சென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . ?'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116766511329360742</id><published>2007-01-01T20:53:00.000+05:30</published><updated>2007-01-03T03:27:44.800+05:30</updated><title type='text'>இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]</title><content type='html'>இயக்குனர் ஷங்கர் சமூக அக்கறை கொண்டவர் என்பது, அவரது திரைப் படங்களில் இருந்தே தெரியும். அவரை நல்ல இயக்குனர் என்று மட்டுமே நினைத்து வந்தேன், அந்நியன் படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.indiaglitz.com/tamil/news/shankar130706_1.jpg" alt="Director Shankar" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தின் மீதான என்னோட ஆதங்கத்தை ராமானுஜம் கேரக்டர் வெளிப்படுத்தும்&lt;br /&gt; - ஷங்கர் (அந்நியன் பட்த்தைப் பற்றி அளித்த பேட்டியில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியன் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல இயக்குனர் என்று மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்ப எதுக்கு அந்நியன் படத்த பத்தி இவ்வளவு லேட்டா பேசற, வேற ஏதும் சரக்கு இல்லயான்னு . . ? தானே கேக்க வற்றீங்க.. .. .. .. விஷயம் இருக்கு சொல்றேன், சும்மா ஒரு பில்டப்பு. இயக்குனர் ஷங்கரின் நேர்மையை தான் மேலே சொன்னேன். தாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை இதோ.. ... ... ... &lt;br /&gt;&lt;br /&gt; நேற்று வெயில் படம் பார்த்தேன், வெயில் படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். நான் கவனித்த விஷயங்கள், என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விளைகிறேன். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நல்ல படம் பார்த்த சந்தோஷம் இருந்தது மட்டும் இல்லாமல், அதன் பாதிப்பு அன்று முழுவதும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; படத்தில் விளம்பர கம்பெனி வைத்திருப்பவராக பரத் வருகிறார், அவர் விளம்பரம் செய்வது எல்லாம் நம்மூரு பொருட்களுக்குதான், திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ், பவண்டோ, அனில் சேமியா, அபீஸ் காபி. . . . . . . . . . . . என்று பட்டியல் நீளுகிறது. தாயாரிப்பாளர் ஷங்கர் நினைத்திருந்தால் ஆட்டு மூத்திரம் அக்கா மாலாவுக்கோ(COKE), கப்சிக்கோ(PEPSI) அல்லது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு கும்பெனிக்கோ பரத் விளம்பரம் செய்வது போல் காட்டி படம் வெளிவருவதற்கு முன்பே லாபம் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் ராம்ராஜ் வேஷ்டிகள் என்று விளம்பரம் செய்வது போல் காட்டி இருப்பது அவர்து சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.chennaionline.com/film/Moviereviews/2006/images/imsaiarasan01.jpg" alt="Imasai Arasan" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இம்சை அரசன் படத்தில் கூட COKE மற்றும் PEPSIக்கு எதிராக அவர் காட்சி அமைக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்ட வேண்டும். இம்சை அரசன் படத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இண்டர்வெல்ல அந்த ஆட்டு மூத்திரத்த குடிக்கும் மக்களை பார்க்கும் போது சிரிப்பும் கோபமும் தான் வந்தது. ஏன்யா உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா, இல்லையா என்று கேட்க தோன்றியது. அப்படி கேட்ருந்தா, கும்மியிருக்க மாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt; சரி விடுங்க, நல்ல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, நல்ல படங்களை நமக்கு தந்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு நன்றி சொல்வோம், மேலும் நல்ல படங்கள் தர வாழ்த்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூர் பெரிய நட்சத்திரங்கள் எப்போது மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக COKE'' பாட்டிலுடன் விக்ரமையும், 'PEPSI' டின்னுடன் விஜயையும். 'MIRINDA' பாட்டிலுடன் விவேக் ஐயும் பார்க்க முடிவதில்லை, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாயிருக்கும். நம்ம சித்தி தான் அடங்க மாட்டேங்கிறாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116766511329360742?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116766511329360742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116766511329360742' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116766511329360742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116766511329360742'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2007/01/14.html' title='இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116729712688031638</id><published>2006-12-28T14:35:00.000+05:30</published><updated>2007-01-03T02:49:25.216+05:30</updated><title type='text'>3  மாணவர்களும், 50 மாணவிகளும் ஒரு வகுப்பில்.</title><content type='html'>கல்லூரி எல்லோருக்கும் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்திருக்கும், அது போல் எனக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று. நல்ல வேளையாக 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை அதனால் B.E சேர வாய்ப்பில்லாமல் போனது. B.Sc(I.T) என்று நான் முடிவு செய்தேன், தஞ்சையில் உள்ள பிரபல  கல்லூரி, என்று என் தந்தை முடிவு செய்தார். காரணம் அங்கு படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம் என்று நினைத்தார். மதிப்பெண்கள் மட்டும் தான் வாங்க முடியும் என்பது எங்களுக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது, பிறகென்ன அங்கு படித்து தெரிந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் வகுப்பு என்பதால் வெகு சீக்கிரமாகவே 9 மணி கல்லூரிக்கு 8 மணிக்கே சென்று விட்டேன். கல்லூரியில் என்னையும் வாயிற் காவலரையும் தவிர வேறு யாரும் இல்லை. இருந்த மூன்று தளங்களையும் சும்மா சுற்றி விட்டு, எங்கள் வகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை, ஏதோ ஒரு புதிய அனுபவத்திற்காக காத்திருந்த சந்தோஷமும், படபடப்பும் மனதில் இருந்தது. 8.30 மணி இருக்கும் ஒரு பெண் அறையில் நுழைந்தாள், எங்கோ பார்த்தது போல் தெரிந்தது. சரி பிறகு தெரிந்து கொள்ளலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு பையன்கள் வகுப்பிற்குள் வர, வழக்கமான உரையாடல்கள் தொடர்ந்தது. கல்லூரிப் பேருந்துகள் வந்ததும் கல்லூரி நிறம்பியது, எங்கள் வகுப்பையும் சேர்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பிற்குள் நுழைந்த எல்லா புதிய முகங்களும் பெண்கள் முகமாகவே இருந்தது. எங்கள் மூவரைத் தவிர வேறு பையன்களே இல்லை, வகுப்பறை பெணகளால் நிறம்பியது. கிட்டத்தட்ட 50 மாணவிகளும் 3 மாணவர்களும், ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம எந்த வழியே போனதென்று தெரியவில்லை. நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் சற்று தயக்கதுடனேயே பார்த்துக் கொண்டோம். என்னடா இது வசமா வந்து சிக்கி கிட்டோமே, இன்னும் 3 வருசம் எப்படி தள்றதுன்னு தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயம் அந்த கல்லூரியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும், ஒரு நல்ல கல்லூரி என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசை. கவனிக்கவும் பெயர் வாங்க வேண்டும் என்பதே தவிர நல்ல கல்லூரியாக ஆக வேண்டும் என்பதல்ல. அங்கு படிக்கும் மாணவர்கள் பல்கலைக் கழக் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அதுதான் அவர்களது முதல் லட்சியம். கல்லூரி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறாத மாணவர்களுக்கு Hall Ticket வழங்காமல் அவர்களை தேர்வு எழுதாமல் செய்து விடுவார்கள். Letter Writing Exerciseல் போலீஸ் ஸ்டேசனுக்கு சைக்கிள் திருட்டுப்போன விஷயம் தொடர்பாக கொடுக்கும் புகாரை கூட மாணவர்கள் சொந்தமாக எழுதக்கூடாது, ஆங்கில ஆசிரியர் கொடுத்த Print Outல் உள்ளதைத்தான் எழுத வேண்டும். Comprehension Exerciseஐ மனப்பாடம் செய்ய எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வழியை சொன்னால், சிரிப்பு தான் வரும். என்ன சார் இப்படி மனப்பாடம் செய்ய சொல்றீங்க, சொந்தமாதான புரிஞ்சு நம்மாளா தான செய்யனும்னு நான் கேட்டதற்கு&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;'அப்புறம் நீ பரீட்சையில பெயில் ஆயிடுவ' &lt;/span&gt;என்று பதில் சொன்னார். இப்படி படிச்சா, வாழ்க்கையில பெயில் ஆயிடுவேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பேசாமல் அமர்ந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நம்ம வகுப்புல என்ன நடந்ததுன்னு பார்ப்போம். பத்தாம் வகுப்பு வரை ஆண்கள் வகுப்பிலேயே படித்து விட்டு, +1,+2 ல 36 மாணவர்களில் 5 பெண்கள்னு படிச்ச எனக்கு அப்போது, ரோலர் கோஸ்டர்ல போயிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் ஆசிரியர் உள்ளே வந்தார். Pricipals of Information Technology பேப்பர் சிலபஸ் கொடுத்துட்டு பாடத்தை ஆரம்பித்தார். வருகைப் பதிவேடு வந்து சேர்ந்தது, வரிசையாக எல்லோர் பேரையும் ஆசிரியர் அழைத்தார். ஆனால் . . . . . . எங்கள் மூன்று பேர் பேர்கள் மட்டும் மிஸ்ஸிங். ஆசிரியர் சற்றே குழம்பிப் போய், மேனேஜரை அழைத்தார். எங்கள் கடிதங்களை பார்த்து விட்டு, உங்களுக்கு கல்லூரி 1-5 shift. போயிட்டு 1மணி shiftக்கு வாங்க என்றார் மேனேஜர் (கல்லூரி அப்போது 9-1 ஒரு Shiftம் 1-5 ஒரு Shiftம் நடந்தது).&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் வகுப்பை விட்டு வெளியே வந்தோம், மதியம் வரை கல்லூரிக்கு வெளியே சுற்றி விட்டு மதிய வகுப்பில் சென்று அமர்ந்தோம் . . . . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரலாம் என்று நினைக்கிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116729712688031638?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116729712688031638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116729712688031638' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116729712688031638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116729712688031638'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2006/12/3-50.html' title='3  மாணவர்களும், 50 மாணவிகளும் ஒரு வகுப்பில்.'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116640678600924678</id><published>2006-12-18T07:02:00.000+05:30</published><updated>2007-01-01T16:05:59.966+05:30</updated><title type='text'>தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தினாரா ரஜினி  ?</title><content type='html'>பத்திரிக்கைகளில் இந்த விஷயம் வெளியான போது, எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. தேன்கூடு வலை தளத்திற்கு சென்ற போது, அதிகம் பார்வை இட்டவை பகுதியில் இந்த விஷயம் முதலில் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சரி அப்படி என்ன தான் செய்து விட்டார் ரஜினி என்று தெரிந்து கொள்ள குமுதம் வலை தளத்திற்கு முதல் முறையாக சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விஷயத்தை படித்ததும் எனக்கு சிரிப்பும், கோபமுதான் வந்தது, குமுதம் மீதும் சேதுராமன் மீதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;விழாவில் ரஜினி பேசியது இது தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;-----------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;----------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ரஜினி தேவர் சமுதாயத்தை எப்படி இழிவு படுத்தினார்.  &lt;span style="font-weight: bold;"&gt; நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது&lt;/span&gt; என்று தானே சொன்னார், அவர் புத்திசாலி தனத்தை வைத்து அவர் பிராமணர் என்று நினைத்தேன் என்று சொன்னாரா . . ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.&lt;/span&gt; இது கரெட்டு தானுங்களே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது&lt;/span&gt; இது சேதுராமன் அவர்கள் காதிலோ அல்லது குமுதம் ஆசிரியர் காதிலோ விழவில்லையா . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;தன் குணத்தாலும் திறமையாலும் உயர்ந்து நிற்பவர்களை புகழ்ந்தோ, இகழ்ந்தோ பிழைப்பது இந்த பத்திரிக்கைகளுக்கு பிழைப்பாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்லூரியிலும், பள்ளியிலும் நடந்த சில விஷயங்கள் எனக்கு நியாபகம் வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்த விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்ராமா, உங்க கிளாசில் இருக்கற நம்மவா பேரெல்லாம் லிஸ்ட் எடுத்து கொடு, காஞ்சிபுரத்துல நடக்குற யாகத்துக்கு போகனும் என்று பக்கத்து கிளாஸ் பையன் சிவகுமார் சொல்ல, எனக்கு யார் யாரெல்லாம் அவான்னு தெரியாது, ஏன்னா நான் உங்கவா இல்ல என்று நான் சொல்ல, சிரித்துக் கொண்டே சாரி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நணபர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, ஒரே சிரிப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் பள்ளியிலும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஐயர் வீட்டு கல்யாணத்துல, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ரொம்ப கிராண்டா இருக்கும்,&lt;br /&gt;என்னடா வெங்கட்ராமா . . ?, என்று ஆசிரியர் சொல்ல, எனக்கு தெரியாது சார் நான் ஐயர் கிடையாது என்று சொல்ல, அப்புடியா, நீ ஐயர் வீட்டு பையன்ல நான் நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சார், அவன் ஒரு கோழிய வறுத்து வச்சா, ஒரே ஆளா சாப்டுருவான் சார் என்று உடன் இருந்த பையன் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ பேர் என்னை ஐயர் என்று நினைத்ததுண்டு, எனக்கு அந்த விஷயம் தெரிய வரும் போது எனக்கு சிரிப்பு தான் வரும். இது எப்படி என்னையோ என் இனத்தையோ இழிவு படுத்துவது போலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குமுததின் இந்த செயலில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, காரணம் இந்த பத்திரிக்கைகளின் நிறம் எனக்கு தெரியும். சேதுராமன் விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறார், குமுதம் வியாபாராத்திற்கு ஆசைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகள் பற்றிய, என் சில பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_116549045431882333.html" target="_blank"&gt;பத்திரிக்கைகளின் கயமைத்தனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_08.html" target="_blank"&gt;நாட்டிற்கு தேவையா இந்த சேதி,&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னங்கடா விளையாடறீங்களா. . . . ., தமிழ் நாடு அமைதியா இருக்கறது உங்களுக்கு புடிக்கவில்லையா . . . . ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;வையகம் காப்பவே ரேனும் - சிறு&lt;br /&gt;வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்&lt;br /&gt;பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்&lt;br /&gt;போற்றிட வாழ்பவர் எங்கணும் மோலோர்&lt;br /&gt;&lt;br /&gt;                         -பாரதி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116640678600924678?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116640678600924678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116640678600924678' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116640678600924678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116640678600924678'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_17.html' title='தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தினாரா ரஜினி  ?'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116331222275393944</id><published>2006-11-12T11:37:00.000+05:30</published><updated>2007-01-01T19:16:36.583+05:30</updated><title type='text'>அக்கா மாலாவும் MENTOSம் (சோதனையும் வேதனையும்)</title><content type='html'>என் மின் அஞ்சலில் வந்த விஷயம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;Last week a little boy died in Brazil after eating MENTOS and drinking COCA&lt;br /&gt;COLA together.&lt;br /&gt;&lt;br /&gt;One year before the same accident happened with another boy in Brazil.&lt;br /&gt;&lt;br /&gt;வெருமனே செய்தியாக மட்டுமே வராமல், சில புகைப் படங்களும் வந்தன. அவை இதோ.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;இங்கே, எத்தனை உயிர் போனால்,&lt;br /&gt;நம் அரசாங்கத்துக்கு புத்தி வரும். . . . . .&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/1.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/2.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/3.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/4.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i91.photobucket.com/albums/k314/iamvenk/5.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வது நண்பர்களே, இதில் உங்கள் கருத்து என்ன. ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116331222275393944?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116331222275393944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116331222275393944' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116331222275393944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116331222275393944'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2006/11/mentos.html' title='அக்கா மாலாவும் MENTOSம் (சோதனையும் வேதனையும்)'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-116185412550632274</id><published>2006-10-26T14:32:00.000+05:30</published><updated>2007-01-01T19:18:17.293+05:30</updated><title type='text'>மரண தண்டனையும்,  மனிதாபிமானமும்</title><content type='html'>இங்கு நான் அப்சலைப் பற்றியோ, மரண தண்டனைப் பற்றியோ, சட்டம் பற்றியோ நான் பேசப்போவதில்லை. காரணம், இவற்றைப் பற்றி பேச எனக்கு போதிய அறிவும் அனுபவமும் இல்லை. ஆனால் வலைப்பதிவுகளில் நான் படித்த பல பதிவுகளில் இருந்து எனக்கு தோன்றிய சில சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன் . . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தேகங்கள் சரியா, இல்லை நான் பைத்தியக்காரணா, இல்லை விளம்பரம் தேடுகிறேனா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். .&lt;br /&gt;&lt;br /&gt;குழலி, லக்கிலுக், ஜெயசங்கர் . . . . .மற்றும் பலரது மரணதண்டனைப் பற்றிய பதிவுகளை படித்துள்ளேன். குழலி, லக்கிலுக் மீது எனக்கு எந்த வித கோபமும் கிடையாது, அவர்களது பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன். விஷயம் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 204, 204);"&gt;"கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 204, 204);"&gt; - மகாத்மா காந்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல பதிவுகளில் நான் படித்த சில முக்கிய வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt; - என்பது பாரசீக பழமொழி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;///உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது///&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனால் அல்லது இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு. இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒரு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிராக இருந்தாலும் அதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது தானே உங்கள் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிர் மனிதனாக இருந்தால் அவனை மன்னிக்கலாம், ஆனால் அதுவே வேறு உயிரணமாக இருந்தால், மொத்தமாக அவற்றை அழிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சொல்கிறீர்களா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_23.html" target="_blank"&gt;&lt;br /&gt;ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம்.&lt;/a&gt; என்று லக்கிலுக்கார் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பறவைக்காய்ச்சல் வந்து சிலர் இறந்த போது எத்துனை ஆயிரம் கோழிகளுக்கு மரண தண்டனை விதித்தோம். அதறகாக அந்த இனத்தை சேர்ந்த எத்துனை உயிர்களை கொன்று குவித்தோம். அதற்கு நீங்கள் எதிர்பு தெரிவித்தீர்களா. . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இன்னுமோரு உதாரணம்,&lt;BR&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vettipaiyal.blogspot.com/2006/08/50000.html" target="_blank"&gt;&lt;br /&gt;மூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://msnbcmedia.msn.com/j/msnbc/Components/Photos/060801/060801_chinadog_hmed_1p.hmedium.jpg" alt="Dogs Killed in China"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.freerepublic.com/focus/f-news/1676001/posts" target="_blank"&gt;&lt;br /&gt;CHINA - 50,000 dogs killed to fight rabies&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;br /&gt;&lt;a href="http://query.nytimes.com/gst/fullpage.html?res=9B06E7DA103FF931A3575BC0A9609C8B63" target="_blank"&gt;&lt;br /&gt;World Briefing | Asia: China: 50,000 Dogs Killed In Rabies Scare&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.msnbc.msn.com/id/14139027" target="_blank"&gt;&lt;br /&gt;Chinese county clubs to death 50,000 dogs&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இந்த உயிர்களை மொத்தமாக அழிக்காமல், சில பல கோடிகளை செலவு செய்து வேறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடலாமே என்று நீங்கள் கேட்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை. அருந்ததி ராய் அக்கா என்ன செய்தார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டிப்பயல் அவர்களின் பதிவில், பின்னூட்டத்தில் கூட யாரும், அந்த உயிர்களுக்காக அனுதாபப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஏன் இவர்கள் அன்பை பற்றியும், உயிர்களைப் பற்றியும் பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கென்று ஒரு நியாமும்,&lt;br /&gt;மற்றவற்கள் முன் வேறு ஒரு நியாயமும் ஏன் பேசுகிறீர்கள். . . . .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-116185412550632274?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/116185412550632274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=116185412550632274' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116185412550632274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/116185412550632274'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2006/10/blog-post.html' title='மரண தண்டனையும்,  மனிதாபிமானமும்'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33472182.post-115713128138244066</id><published>2006-09-01T22:51:00.000+05:30</published><updated>2007-01-01T19:13:29.566+05:30</updated><title type='text'>எல்லோருக்கும் அதிர்ச்சி தான் அன்றும், இன்றும்.</title><content type='html'>அன்று:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="லாலு பிரசாத் யாதவ்" src="http://www.hindustantimes.com/on/img/lalu-(175x175).jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாலு பிரசாத் யாதவ் : இரயில்வே அமைசசர் பதவி வழங்காவிட்டால், மத்திய அரசை ஆதரிக்க மாட்டேன். . . . . . . . . .&lt;br /&gt;&lt;br /&gt;லாலு பிரசாத் யாதவ், இரயில்வே அமைச்சர் ஆன போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் உங்களைப் போலவே. தயாநிதி மாறன், அன்புமணி, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்கள் கையில் இந்திய அரசாங்கம் இருப்பதை எண்ணி வெட்கமடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டிற்க்கு மட்டும் ஏன் இத்தனை சாபங்கள்..?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்களிடமிருந்து நாட்டை எப்படி காப்பாற்றுவது..?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எதிர்காலம் என்ன...?&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;இப்படி எல்லோர் மனதிலும் கேள்விகள் எழுந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;லாலு பிரசாத் யாதவ் இரயில்வே துறையை பீகாரை போலவே ஒரு வறண்ட துறையாக மாற்றி விடுவார் என்றே எண்ணிணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று:&lt;br /&gt;&lt;br /&gt;லாலு பிரசாத் யாதவ் இரயில்வே அமைச்சராக பொறுப்பு ஏற்க்கும் போது இரயில்வே துறையின் நிலை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt; 2015-ம் ஆண்டில் இரயில்வே துறை ரூ 61 ஆயிரம் கோடி வங்கிக்கடனில் இருக்கும் - ராகேஷ் மோகன் கமிட்டி.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 2005-2006 ம் ஆண்டில் ரூ 15 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்கிறது இந்திய இரயில்வே. &lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;இவருடய நிர்வாக திறமயை பாராட்டியது நம்மூர் அரசியல்வாதிகள் அல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;ஐ ஐ எம் - அகமதாபாத்&lt;br /&gt;எச் எ சி கல்லூரி - பிரான்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இவரை "நிர்வாக குரு" என்றே கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேள்விப்பட்ட போது நானும், இன்ப அதிர்ச்சி அடைந்தேன் உங்களைப் போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் இந்த சாதனையைப் பற்றிய பல்வேறு கட்டுரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=281193&amp;amp;disdate=8/31/2006" target="_blank"&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dailythanthi.com/images/home/logo_home.gif" alt="தினத்தந்தி"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mouthshut.com/review/Indian_Railways-98826-1.html" target="_blank"&gt;Indian Railway - Service worth appreciation !!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://indianpolitics.wordpress.com/2006/08/17/how-lalu-changed-railways-to-profit-making-industry" target="_blank"&gt;Indianpolitics&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.washingtontimes.com/world/20060414-110533-6362r.htm" target="_blank"&gt;&lt;img src="http://www.washingtontimes.com/images/washingtontimes-com.gif" alt="Washington Times"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து நான் சொல்வது என்னவென்றால், நான் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை…&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களே சொல்லுங்களேன்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33472182-115713128138244066?l=rajapattai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rajapattai.blogspot.com/feeds/115713128138244066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=33472182&amp;postID=115713128138244066' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/115713128138244066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33472182/posts/default/115713128138244066'/><link rel='alternate' type='text/html' href='http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_115713128138244066.html' title='எல்லோருக்கும் அதிர்ச்சி தான் அன்றும், இன்றும்.'/><author><name>வெங்கட்ராமன்</name><uri>http://www.blogger.com/profile/15071184596106943978</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_WJAbpDWBdes/SzZIBmrRrmI/AAAAAAAAC6Y/0JHOv-m2MzM/S220/IMG_0691Small.JPG'/></author><thr:total>2</thr:total></entry></feed>
